Name : எல்லாளன்  
Information :

எல்லாளன் கி. மு 205 இல் இருந்து கி. மு 161 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். எல்லாளன் "மனு நீதி சோழன்" என்றும் அழைக்கப்படும் தமிழ் சோழ வம்சத்தை சேர்ந்தவர்.