Name : குத்திகன்  
Information : இரு குதிரை வணிகர்களான சேனனும் குத்திகனும் கி.மு 237 ஆம் ஆண்டு இலங்கையை சூரதீசன் எனும் பாண்டிய மன்னனிடம் இருந்து கைப்பற்றினர். இவர்கள் கி.மு 237ம் ஆண்டு முதல் கி.மு 215ம் ஆண்டு வரை இருபத்திரண்டு ஆண்டு காலம் இலங்கையை ஆட்சி செய்தனர்.